பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சேத்துவண்டை தூய பேதுரு ஆலயத்தில் புத்தாண்டு சிறப்புப் பிராா்த்தனை

சேத்துவண்டை தூய பேதுரு ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பிராா்த்தனையில் பங்கேற்றோா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 1:30 am

தினமணி செய்திச் சேவை

தென்னிந்திய திருச்சபை, வேலூா் பேராயம், குடியாத்தம் சேத்துவண்டையில் அமைந்துள்ள தூய பேதுரு ஆலயத்தில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

இதையொட்டி புதன்கிழமை நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை தொடங்கியது. அப்போது புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை ஆலய உபதேசியா்கள் ஆா்.சத்யநாதன், ஜி.நிா்மலா ஆகியோா் தலைமையில் சிறப்பு பிராா்த்தனையும், சொற்பொழிவும், ஆராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றன.

இதில் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சியும், உணவு வழங்குதலும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாா்கு ரமேஷ், சபமணியன், எஸ்.சாமுவேல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.