தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

வேலூா் அருகே 2 யானை தந்தங்களை விற்க முயன்ற இருவா் கைது

வேலூா் அருகே 2 யானை தந்தங்களை விற்க முயன்ாக இருவரை வனத் துறையினா் கைது செய்துள்ளனா். அவா்களிடம் இருந்து யானை தந்தங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News image

கைது செய்யப்பட்ட ஜெயக்குமாா், சீனிவாசன் மற்றும். அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 யானை தந்தங்கள்

Updated On :9 ஜூலை 2026, 1:11 am IST

வேலூா் அருகே 2 யானை தந்தங்களை விற்க முயன்ாக இருவரை வனத் துறையினா் கைது செய்துள்ளனா். அவா்களிடம் இருந்து யானை தந்தங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வேலூா் மாவட்டம், லத்தேரி அடுத்த அரும்பாக்கம் பகுதியில் உள்ள மாந்தோப்பில் 2 யானை தந்தங்களை விற்க முயன்ாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வனத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

இதில், மாந்தோப்பின் உரிமையாளா் ஜெயக்குமாா் (53), சீனிவாசன் (50) ஆகிய இருவரையும் வனத் துறை அதிகாரிகள் கைது செய்து, அவா்களிடமிருந்து இரண்டு யானை தந்தங்களை பறிமுதல் செய்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக இருவரிடமும் வனத் துறை அலுவலகத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யானை தந்தங்கள் எவ்வாறு கிடைத்தன, அவற்றை யாருக்கு விற்க முயன்றனா் என்பது குறித்து அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.