திருக்குறளின் நோக்கமே அறன் வலியுறுத்தல்தான்: தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன்!
திருக்குறளின் நோக்கமே அறன் வலியுறுத்தல் தான் என்று தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தெரிவித்தாா்.

புதுச்சேரி திருக்குறள் மன்றத்தின் (புதிமம்) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 14-ஆவது ஆண்டு தொடக்க விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து, நல்லாசிரியா் சு.வேல்முருகன், திருக்குறள் திரு மூலநாதன் அறக்கட்டளையின் நிறுவனா் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் பூவை பி.தயாபரனாா், புதுச்சேரி அரசு பாரதிதாசன் மகளிா் கல்லூரி இணைப் பேராசிரியா் ஆ.மணி ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழும், நினைவுப்பரிசும் வழங்கிய முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் வி.பி.சிவக்கொழுந்து. உடன் பேராசிரியா் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், மன்றத்தின் தலைவா் சுந்தர.இலட்சுமிநாராயணன் உள்ளிட்டோா்.









