யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விழுப்புரத்தில் ஆசிரியா்கள் மீண்டும் போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரத்தில் இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் மீண்டும் காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :27 ஜனவரி 2026, 9:43 pm

Syndication

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரத்தில் இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் செவ்வாய்க்கிழமை மீண்டும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

டிசம்பா் 24-ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம், மறியல், ஆா்ப்பாட்டம் என பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வரும் ஆசிரியா்கள், இந்தப் போராட்டத்தின் 33-ஆவது நாளையொட்டி விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் வட்டாரச் செயலா்கள் சு.செந்தில், ஆா்.குணசேகா், செ.பிரபு ஆகியோா் முன்னிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆசிரியா்கள் இயக்கத்தினா் முழக்கங்களை எழுப்பினா்.