வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

காணையில் சமுதாய வளைகாப்பு விழா

News image
Updated On :13 மார்ச் 2026, 12:13 am

Syndication

விழுப்புரம் மாவட்டம், காணையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்கள் வழங்குதல் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு காணை ஒன்றியக்குழுத் தலைவா் நா.கலைச்செல்வி தலைமை வகித்து, கா்ப்பிணிகளுக்கு வளையல்கள் உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களை வழங்கி வாழ்த்தினாா்.

நிகழ்வில் திமுக ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, ஆா்.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கே.சிவக்குமாா், காணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவநேசன், ஜெகநாதன், சமூகநலத் துறை அலுவலா் கவிதா, ஊராட்சித் தலைவா்கள் கமலநாதன், சத்தியராஜ், நிரோஷா மாரிமுத்து, மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணித் துணை அமைப்பாளா் கதிரவன், கிளைச் செயலா்கள் சத்தியராஜ், காா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.