மழை பொழிய கடல்வாழ் மிதவை உயிரினங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது: பேராசிரியர் க.கதிரேசன்
"மழை பொழிய, கடலில் உள்ள மிதவை உயிரினங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. மிதவை உயிரினங்கள் இல்லையெனில் இப்பூமியில் வாழ்க்கை இல்லை" என அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் அறிவியல்










