2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

நெய்வேலி அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 3:11 am

தினமணி

நெய்வேலி அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.
 நெய்வேலியை அடுத்துள்ள செங்கால்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(65), விவசாயி. இவர் தீபாவளி கொண்டாட செவ்வாய்க்கிழமை இரவு வீட்டை பூட்டிக்கொண்டு புவனகிரியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். புதன்கிழமை மாலை வீடு திரும்பியவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.3 ஆயிரம் பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.