வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

நெய்வேலியில் அனைத்துக் கட்சிகள் கூட்டம்

நெய்வேலியில் திமுக சார்பில் அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:37 am IST

நெய்வேலியில் திமுக சார்பில் அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நெய்வேலி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சபா.ராஜேந்திரன் தலைமை வகித்தார். கடலூர் மேற்கு மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் ஞானமணி வரவேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் தாமோதரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளர் துரை.மருதமுத்து, ஒன்றிய மதிமுக செயலர் செந்தில்குமார், கம்யூனிஸ்ட் கட்சியின் வெங்கடேசன், பாலமுருகன், மனித நேய மக்கள் கட்சியின் பக்ரூதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.