பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புற்றுநோய் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

உலகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, கடலூர் கிருஷ்ணா மருத்துவமனை சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:59 am

DIN

உலகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, கடலூர் கிருஷ்ணா மருத்துவமனை சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கிருஷ்ணா மருத்துவமனை குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணர் ஸ்ரீகிருஷ்ணா, மருத்துவர்கள் ரம்யாஸ்ரீகிருஷ்ணா, நிர்வாக அலுவலர் நாகராஜன், தேசிய தரச்சான்று ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், செவிலியர்கள், பயிற்சிப் பள்ளி மாணவிகள், சீசா தொண்டு நிறுவன உறுப்பினர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் மனிதச் சங்கிலியில் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்திச் சென்றனர். செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் ஞானஸ்கந்தன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.