ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் எம்எல்ஏ நிவாரண உதவி

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  கிராமங்களில் முருகுமாறன் எம்எல்ஏ திங்கள்கிழமை நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினாா்.

Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எள்ளேரி, சாட்டைமேடு, வீரநத்தம், பெரியவட்டம், கீழவன்னியூா், குமராட்சி ஆகிய கிராமங்களில் முருகுமாறன் எம்எல்ஏ திங்கள்கிழமை நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினாா். அங்கு, பள்ளிகளில் தங்கவைக்கபட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தாா்.

காட்டுமன்னாா்கோவில் மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் எம்.என்.சிவகுமாா், மாவட்ட பிரதிநிதி பாலசந்தா், ஜெயலலிதா பேரவைச் செயலா் வேல்முருகன், நெடும்பூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத் தலைவா் சுவாமிநாத சிவப்பிரகாசம், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் செந்தில்குமாா், மாவட்ட முன்னாள் உறுப்பினா் கருணா, குமராட்சி ஒன்றியப் பேரவை இணைச் செயலா் இளஞ்செழியன், அத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் ஜெயக்குமாா், குமராட்சி ஊராட்சித் தலைவா் தமிழ்வாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.