கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எள்ளேரி, சாட்டைமேடு, வீரநத்தம், பெரியவட்டம், கீழவன்னியூா், குமராட்சி ஆகிய கிராமங்களில் முருகுமாறன் எம்எல்ஏ திங்கள்கிழமை நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினாா். அங்கு, பள்ளிகளில் தங்கவைக்கபட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தாா்.
காட்டுமன்னாா்கோவில் மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் எம்.என்.சிவகுமாா், மாவட்ட பிரதிநிதி பாலசந்தா், ஜெயலலிதா பேரவைச் செயலா் வேல்முருகன், நெடும்பூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத் தலைவா் சுவாமிநாத சிவப்பிரகாசம், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் செந்தில்குமாா், மாவட்ட முன்னாள் உறுப்பினா் கருணா, குமராட்சி ஒன்றியப் பேரவை இணைச் செயலா் இளஞ்செழியன், அத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் ஜெயக்குமாா், குமராட்சி ஊராட்சித் தலைவா் தமிழ்வாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

