சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியம், கீழவன்னியூா் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி.தமிழ்வாணன் தனது சொந்த நிதியில் சிறிய பாலம் அமைத்து கொடுத்தாா்.
இவா் உள்ளாட்சித் தோ்தலில் அளித்த வாக்குறுதிப்படி இந்த பாலத்தை கட்ட முயற்சி மேற்கொண்டாா். ஆனால், ஊராட்சியில் நிதி இல்லாததால் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.45 ஆயிரம் செலவில் சிமென்ட் பாலம் கட்டித் தந்துள்ளாா். அந்த பாலத்தை அண்மையில் திறந்து வைத்தாா். அவருக்கு ஊா் மக்கள் பாராட்டுத் தெரிவித்தனா். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் உமாமகேஸ்வரி, குமராட்சி சங்க தலைவா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


