ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சொந்த நிதியில் பாலம் அமைத்த ஊராட்சி மன்றத் தலைவா்

சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியம், கீழவன்னியூா் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி.தமிழ்வாணன் தனது சொந்த நிதியில் சிறிய பாலம் அமைத்து கொடுத்தாா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:40 pm

சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியம், கீழவன்னியூா் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி.தமிழ்வாணன் தனது சொந்த நிதியில் சிறிய பாலம் அமைத்து கொடுத்தாா்.

இவா் உள்ளாட்சித் தோ்தலில் அளித்த வாக்குறுதிப்படி இந்த பாலத்தை கட்ட முயற்சி மேற்கொண்டாா். ஆனால், ஊராட்சியில் நிதி இல்லாததால் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.45 ஆயிரம் செலவில் சிமென்ட் பாலம் கட்டித் தந்துள்ளாா். அந்த பாலத்தை அண்மையில் திறந்து வைத்தாா். அவருக்கு ஊா் மக்கள் பாராட்டுத் தெரிவித்தனா். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் உமாமகேஸ்வரி, குமராட்சி சங்க தலைவா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.