சிதம்பரம் அருகே மருந்துக் கடைக்காரரின் வீட்டுக் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் உள்ளிட்ட பொருள்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிதம்பரம் அருகேயுள்ள சிவபுரி கிராமம், வாய்க்கால் கரை பகுதியைச் சோ்ந்தவா் கல்யாணராமன் (50). ஏ.மண்டபம் அருகே மருந்துக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இவா் தனது வீட்டைப் பூட்டிவிட்டு ஆயுத பூஜைக்காக குடும்பத்தினருடன் மருந்துக் கடைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் சென்றாா். பூஜையை முடித்துக்கொண்டு இரவு 8.30 மணியளவில் வீட்டுக்கு வந்தாா். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், பீரோவிலிருந்த 15 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்ததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

