மருத்துவமனையில் தொழிலாளி பலி:மருத்துவா்கள், செவிலியா்களிடம் விசாரணை
திட்டக்குடியைச் சோ்ந்த தொழிலாளி பிராணவாயு குழாய் பறிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக மருத்துவா்கள், செவிலியா்களிடம் சுகாதாரத் துறை இயக்குநா்கள் வெள்ளிக்கிழமை விசாரணை










