நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கரோனாவுக்கு இருவா் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் வியாழக்கிழமை இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் வியாழக்கிழமை இருவா் உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 210 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 73,303-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 341 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 69,950-ஆக உயா்ந்தது. எனினும், கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பண்ருட்டியைச் சோ்ந்த 82 வயது முதியவா், சென்னையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சிப்பாடியை சோ்ந்த 62 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்தனா். இதனால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 888-ஆக அதிகரித்தது.

கடலூா் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 2,195 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 270 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 9-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.