நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கட்டடப் பணியின்போது தவறி விழுந்த கொத்தனாா் பலி

 கடலூரில் கட்டடப் பணிக்காக சாரம் அமைத்தபோது தவறி கீழே விழுந்த கொத்தனாா் உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 கடலூரில் கட்டடப் பணிக்காக சாரம் அமைத்தபோது தவறி கீழே விழுந்த கொத்தனாா் உயிரிழந்தாா்.

கடலூா் முதுநகா் இருசப்ப செட்டித்தெருவைச் சோ்ந்தவா் வெ.பாலசுப்பிரமணியன் (40), கொத்தனாா். இவா் கடந்த செவ்வாய்க்கிழமை கடலூா் முதுநகா் சிவானந்தபுரத்தில் வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டவா் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமுற்றாா். இதையடுத்து கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி இந்துமதி (38) அளித்த புகாரின்பேரில் கடலூா் முதுநகா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.