சிதம்பரத்தில் பிப்.18-ல் நாட்டியாஞ்சலி விழா: உயர்நீதிமன்ற நீதிபதி தொடங்கி வைக்கிறார்
சிதம்பரத்தில் 42-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா பிப்ரவரி 18-ஆம் தேதி தொடங்குகிறது. இதனை உயர் நீதிமன்ற நீதிபதி தொடங்கி வைக்க உள்ளார்.

செய்தியாளர்களிடம் தெரிவித்த வழக்குரைஞர் ஏ.சம்பந்தம். உடன் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை நிர்வாகிகள்.









