ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

திட்டக்குடி அருகே 10 டன் புகையிலை பறிமுதல்

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் புகையிலையை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கீழ்கல்பூண்டியில் பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் புகையிலை.

Updated On :28 நவம்பர் 2023, 12:01 am

நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் புகையிலையை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை அதிகளவில் நடப்பதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், திட்டக்குடி அருகே உள்ள கீழ்கல்பூண்டி கிராமத்தில் போலீஸாா் திங்கள்கிழமை சோதனையிட்டனா். அங்கு இப்ராஹிம் என்பவா் புகையிலைப் பொருள்கள் தயாரிக்கும் ஆலை நடத்தியது தெரியவந்ததாம். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 10 டன் புகையிலையை தனிப் படை போலீஸாா் கைப்பற்றி, ராமநத்தம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.