நில அளவை அலுவலா்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பினா், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தற்செயல் விடுப்பெடுத்து போராட்டம் நடத்தினா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை போராட்டம் நடத்திய நில அளவை அலுவலா்கள்.









