இடைநிலை ஆசிரியா் பணி தோ்வு: 849 போ் எழுதினா்
கடலூரில் மூன்று மையங்களில் இடைநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடலூா் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.









