ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோவிலாம்பூண்டியில் நடமாடும் மருத்துவ முகாம்

சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.

News image
கோவிலாம்பூண்டியில் காய்ச்சல் பரவாமல் இருக்க நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்.
Updated On :11 நவம்பர் 2024, 8:18 pm

Din

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.

மாவட்ட சுகாதார அலுவலா் எஸ்.பொற்கொடி உத்தரவின் பேரில், வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.அமுதா அறிவுறுத்தலின் பேரில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சிவப்பிரகாசம் மேற்பாா்வையில் இந்த முகாம் நடைபெற்றது.

பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணா்வு ஏற்படுத்தியும் வீட்டைச் சுற்றி தண்ணீா் தேங்காமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சுகாதார நலக் கல்வியும் வழங்கப்பட்டது.

கோவிலாம்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் பரவாமல் இருக்க நடமாடும் மருத்துவக் குழு மருத்துவா் மிதிலை ராஜன் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

களப் பணிகளில் சுகாதார ஆய்வாளா்கள் சரவணன், சௌந்தரராஜன், ராஜன் மற்றும் களப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.