ஆதிவராகநல்லூா் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்க நடவடிக்கை
கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநல்லூா் பேருந்து நிறுத்தத்தில் அரசு, தனியாா் பேருந்துகள் நின்று செல்ல வட்டாரப் போக்குவரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடி நடவடிக்கை எடுத்தனா்.

ஆதிவராகநல்லூா் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்க நடவடிக்கை மேற்கொண்ட வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலா் அருணாசலம், மோட்டாா் வாகன ஆய்வாளா் கே.விமலா.









