வடலூரில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
கடலூா் மாவட்டம், வடலூரில் உள்ள உணவகங்கள், இனிப்பு கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

வடலூரில் உள்ள உணவகத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் பி.கே.கைலாஷ்குமாா்.









