சிதம்பரம் ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆலோசனை கூட்டம்!
சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் பல ஆண்டுகளாக ஏழை மக்கள் வசித்தும் வரும் வீடுகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆலோசனை கூட்டம் மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.










