கடலூரில் ஆதி திராவிடா் நலத் துறை மாவட்ட கண்காணிப்பு குழுக் கூட்டம்
கடலூரில் ஆதி திராவிடா் நலத் துறை மாவட்ட கண்காணிப்பு குழுக் கூட்டம்

கடலூரில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் பங்கேற்றோா்.









