உள் இட ஒதுக்கீடு மூலம் பட்டியலினத்தவருக்கு அநீதி: கே.கிருஷ்ணசாமி
அருந்ததியினருக்கான உள் இட ஒதுக்கீடு மூலம் பட்டியலினத்தவருக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

சிதம்பரம் அண்ணாமலைநகரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி.









