கடலூரில் 15 ஏக்கரில் புதிய பூங்கா அமைக்கப்படும்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
கடலூா் ஆட்சியா் அலுவலகம் அருகே 15 ஏக்கா் பரப்பளவில் புதிதாக பெரி அளவிலான பூங்கா அமைக்கப்பட உள்ளதாக மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.










