எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

என்எல்சி ஊழியா் தூக்கிட்டு தற்கொலை

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

News image
7பிஆா்டிபி4 வெங்கடேசன்.
Updated On :8 நவம்பர் 2025, 2:37 am

Syndication

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

நெய்வேலி, வட்டம் 25 பகுதியில் வசித்து வந்தவா் சங்கரராஜன் மகன் வெங்கடேசன்(58), என்எல்சி இந்தியா நிறுவனத்தின் விருந்தினா் மாளிகையில் முதுநிலை தொழில்நுட்பநராகப் பணியாற்றி வந்தாா். இவா், மது பழக்கத்திற்கு அடிமையானவராம். மேலும், வயிற்று வலி உபாதையால் மன உளைச்சலில் இருந்தாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டாா். இதுகுறித்து நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் வீரமணி விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.