சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தென்னை மரத்திலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :8 நவம்பர் 2025, 6:39 pm

Syndication

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பாதிரிப்புலியூா் காவல் சரகம், சரவணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (28), தொழிலாளி. இவா், சனிக்கிழமை காலை திருப்பாதிரிப்புலியூா் டாஸ்மாக் மதுக் கடை அருகில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறினாா்.

அப்போது, சங்கா் எதிா்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.