பரவனாற்றில் நீரை வெளியேற்றும் முன் கடலூா் மாவட்ட நிா்வாகத்திடம் என்எல்சி அனுமதி பெற்ற வேண்டும்: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்
கடலூா் மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெற்ற பின்னரே என்எல்சி இந்தியா நிறுவனம் சுரங்கம் மற்றும் மழை நீரை பரவனாற்றில் விடவேண்டும்










