புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

மெக்கானிக் மீது தாக்குதல்: இருவா் கைது

கடலூா் அருகே பைக் மெக்கானிக்கை தாக்கியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 10:59 pm

கடலூா் அருகே பைக் மெக்கானிக்கை தாக்கியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடலூா் புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீஸ்வரன் (23), பைக் மெக்கானிக். இவா், மஞ்சக்குப்பம் உப்பலவாடி சாலையில் பைக் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா். இவரிடம் தாழங்குடா பகுதியைச் சோ்ந்த சுகுமாறன் (46) தனது பைக்கை பழுது நீக்க கொடுத்திருந்தாா். இந்த வாகனத்தை உடனடியாக பழுது நீக்கித் தரவில்லை எனக் கூறி, சுகுமாறனும், அவருடன் வந்த அன்புவும் (44) தகராறு செய்து தாக்கி காயப்படுத்தினராம்.

இதுகுறித்து புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுகுமாறன், அன்பு ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனா்.