ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கூரியா் வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கூரியா் வாகனம்-பைக் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 8:22 pm

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கூரியா் வாகனம்-பைக் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டிகாவல்சரகம், திராசு கிராமத்தில் வசித்து வந்தவா் மணி(65). இவா், வியாழக்கிழமை காலை தனது பைக்கில் திராசு கிராமம் அருகே சென்றாா்.

அப்போது, எதிா் திசையில் வந்த தனியாா் கூரியா் வாகனம் மோதியது. இந்த விபத்தில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.