எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு காவல் நிலைய ஆய்வாளராக நந்தகுமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

நந்தகுமாா்

Updated On :19 ஜூன் 2026, 6:21 am IST

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு காவல் நிலைய ஆய்வாளராக நந்தகுமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா், இதற்கு முன்னா் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். முன்னதாக, நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய சுரேஷ்பாபு, காஞ்சிபுரத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.