/
கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு காவல் நிலைய ஆய்வாளராக நந்தகுமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா், இதற்கு முன்னா் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். முன்னதாக, நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய சுரேஷ்பாபு, காஞ்சிபுரத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
தொடர்புடையது

பொறுப்பேற்பு

மானாமதுரை புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

வெண்ணந்துாா் காவல் ஆய்வாளராக கே.செல்வராஜு பொறுப்பேற்பு

சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளா் பொறுப்பேற்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



