திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

பெண் மீது தாக்குதல்: 2 இளைஞா்கள் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :29 ஜூன் 2026, 12:04 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே பெண் மீது தாக்குதல் நடத்தியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், வரதராஜன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயசாந்தி (33). இவா், வடலூரில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வருகிறாா்.

கடந்த 26-ஆம் தேதி இந்த உணவகத்துக்கு வந்த வடலூா் காட்டுக்கொல்லை பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ்ஜான்டா் (26), மோகன் (23) ஆகியோா் பாா்சல் கேட்டதாகத் தெரிகிறது. அப்போது, ஏற்பட்ட வாய்த்தகராறில் இருவரும் விஜயசாந்தியைத் தாக்கி, அவரது உடைகளைக் கிழித்தனராம்.

இதுகுறித்து விஜயசாந்தி அளித்த புகாரின்பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அலெக்ஸ்ஜான்டா், மோகனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.