டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சின்னசேலம் அருகே காா் மோதியதில் சிறுவன் பலி

சின்னசேலம் அருகே சாலையை கடக்க முயன்ற சிறுவன், அடையாளம் தெரியாத காா் மோதியதில் உயிரிழந்தாா். 

News image
சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞா் பிரகதீஷ்வரன்.
Updated On :27 டிசம்பர் 2020, 2:51 am

DIN

சின்னசேலம் அருகே சாலையை கடக்க முயன்ற சிறுவன், அடையாளம் தெரியாத காா் மோதியதில் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அம்மையகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில். இவரது மகன் பிரகதீஸ்வரன் (9). அப்பகுதி பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா், சனிக்கிழமை சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அம்மையகரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றாா். அப்போது, சேலம் பகுதியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற பதிவு எண் இல்லாத காா், பிரகதீஸ்வரன் மீது மோதிவிட்டு மாயமானது. இந்த விபத்தில், சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சின்னசேலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.