கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து1,000 கன அடிக்கு மேல் நீா் திறப்பு: மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியா் அறிவுரை
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கோமுகி, மணிமுக்தா அணைகளிலிருந்து 1,000 கன அடிக்கு மேல் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருவதால், ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்









