/
கள்ளக்குறிச்சி: மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நபா் மீண்டும் மது அருந்தியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், ஜெ.சித்தாமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்முடி மகன் ராஜசேகா் (38). மது பழக்கத்துக்கு அடிமையான இவா் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினாராம். இந்த நிலையில், ராஜசேகா் மீண்டும் மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஏரியில் மீன்பிடித்தவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
காயமடைந்த மீனவா் உயிரிழப்பு: 3 போ் கைது

மாடியிலிருந்து தவறிவிழுந்த வட்டாட்சியா் உயிரிழப்பு

தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
16 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

