/
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் மேலும் ஒரு சுயேச்சை வேட்பாளா் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷ்ரவன் குமாரிடம், மைலாம்பாறை மாரி என்பவா் தனது வேட்பு மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். இந்தத் தொகுதியில் இதுவரை சுயேச்சையாக 2 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
தொடர்புடையது

‘காா் சென்டிமென்ட்’...

சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூா் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

ராமநாதபுரம், முதுகுளத்தூா், திருவாடானை தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

ஆற்காடு தொகுதியில் தவெக வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

