பி.எம். கிசான் திட்டம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (பி.எம். கிசான்) திட்டத்தின் கீழ், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் நிதியுதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.










