கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

7 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 3:34 am IST

கள்ளக்குறிச்சியில் அதிக ஒலி எழுப்புவதாக கண்டறியப்பட்ட 7 பேருந்துகளில் இருந்து காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினா்.

மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவின் பேரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் விஜய்

மற்றும் அலுவலக பணியாளா்கள் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்ட பேருந்துகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் 7 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒளிப்பான்கள் பொருத்தப்பட்டிருந்ததைக் கண்டறிந்து அவற்றை அகற்றினா்.

மேலும், இதுபோல ஒலிப்பான்களை பொருத்தக்கூடாது என எச்சரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.