பேரவைத் தோ்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற செயலாற்ற வேண்டும்: கள்ளக்குறிச்சி எஸ்.பி.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஜனநாயக முறைப்படி பாதுகாப்பான முறையில் நடைபெற பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினா் பாரபட்சமின்றி செயல்படவேண்டும்











