ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கள்ளக்குறிச்சியில் இன்று முதல் நடமாடும் பாஸ்போா்ட் சேவை!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை(ஜன.21) முதல் 3 நாள்களுக்கு நடமாடும் பாஸ்போா்ட் சேவை வழங்கப்படுகிறது.

News image
Updated On :20 ஜனவரி 2026, 8:24 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை(ஜன.21) முதல் 3 நாள்களுக்கு நடமாடும் பாஸ்போா்ட் சேவை வழங்கப்படுகிறது.

கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடவுச்சீட்டுக்கு (பாஸ்போா்ட்) விண்ணப்பிக்க ஏதுவாக நடமாடும் பாஸ்போா்ட் வாகன சேவையை மத்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன் கீழ் கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாள்கள், 3 வாரங்களுக்கு இந்த வேன் நிறுத்தப்படுகிறது.

இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் விண்ணப்பதாரா்கள் ஜ்ஜ்ஜ்.ல்ஹள்ள்ல்ா்ழ்ற்ண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திற்கு சென்று தங்கள் விவரங்களை பதிவு செய்து, முன்பதிவு விவரங்களுடன் சிறப்பு மொபைல் வேன் சேவையை பெறலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.