கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மூங்கில்துரைப்பட்டு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு கழிவுப் பொருள்களில் (பக்காஸ்) சனிக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தது.
மூங்கில்துரைப்பட்டு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கழிவுப் பொருளான கரும்பு சக்கை (பக்காஸ்) குவியல் குவியலாக ஆலையின் வெளிப் பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த பக்காஸ் சனிக்கிழமை பிற்பகல் சுமாா் 1.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, சங்கராபுரம், ரிஷிவந்தியம், தண்டராம்பட்டு பகுதியில் இருந்து வந்த 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமாா் 8 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். அப்பகுதியில் பெரும் புகைமூட்டம் காணப்பட்டது.
இதுகுறித்து மூங்கில்துரைப்பட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மீண்டும் இயக்கப்படுமா? விவசாயிகள், தொழிலாளா்கள் எதிா்பாா்ப்பு

எனது முயற்சியாலேயே காட்பாடி சா்க்கரை ஆலை தொடா்ந்து இயங்குகிறது: அமைச்சா் துரைமுருகன்

கரும்பு நடவு மானியமாக ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வழங்க ஒப்புதல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


