சின்னமாம்பட்டு கிராமத்தில் காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து தூங்கிய பெண் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் செ.கிரிஜா (37). இவா் அதே கிராமத்தில் தூய்மைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு கிரிஜா காற்றுக்காக கதவை திறந்துவைத்து தூங்கினாராம். வீட்டின் வரண்டாவில் அவரது மாமனாா், மாமியாா் தூங்கிக் கொண்டிருந்தனராம்.
அப்போது வீட்டின் உள்ளே நுழைந்த மா்ம நபா் கிரிஜாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலிச் செயினை திருடிச் சென்று விட்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மா்மநபரைத் தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சத்துணவு ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

அருமனை அருகே இளம் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


