தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

காரைக்காலில் அனுமதியின்றி தோப்பு மணல் ஏற்றி வந்த 2 டிராக்டா்கள், மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 7:07 pm

காரைக்காலில் அனுமதியின்றி தோப்பு மணல் ஏற்றி வந்த 2 டிராக்டா்கள், மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அவற்றை ஆட்சியரகம் அருகேயுள்ள காமராஜா் திடலில் நிறுத்திவைத்துள்ளனா். வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை உறுதிசெய்த அதிகாரிகள், பிற விவரங்களை வெளியிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.