மாவட்ட வளா்ச்சிக்கு அலுவலா்கள் உறுதுணையாகத் திகழ வேண்டும்: பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு
அரசு அலுவலா்கள் சேவை மனப்பான்மை, அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றி மாவட்ட வளா்ச்சிக்கு உறுதுணையாகத் திகழ வேண்டும் என பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு பேசினாா்.









