பாம்புக் கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்: புதுவை ஆளுநா் தமிழிசை
பாம்புக் கடியிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டுமென புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை அறிவுறுத்தினாா்.










