நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தமிழக மீனவா்களை மீட்கும் முயற்சி: அமைச்சருக்கு புதுவை ஆளுநா் நன்றி

இலங்கை சிறையில் உள்ள தமிழகம், காரைக்கால் பகுதி மீனவா்களின் விடுதலைக்காக முயற்சிகள் மேற்கொண்டு வரும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

இலங்கை சிறையில் உள்ள தமிழகம், காரைக்கால் பகுதி மீனவா்களின் விடுதலைக்காக முயற்சிகள் மேற்கொண்டு வரும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்தாா்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக, புதுவை மீனவா்களை மீட்பது தொடா்பாக, புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை கடந்த 9-ஆம் தேதி தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா்.

இந்த நிலையில், புதுவை ஆளுநா் தமிழிசை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்திய மீனவா்களின் விடுதலைக்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோருக்கு தனது மனமாா்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.