மிலாது நபி: புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு

மிலாது நபியை முன்னிட்டு புதுச்சேரியில் வரும் செப்.28-ல் அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மிலாது நபியை முன்னிட்டு புதுச்சேரியில் வரும் செப்.28-ல் அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

மிலாடி நபி வரும் செப்.28 ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மிலாது நபி அரசு விடுமுறை செப்.27 என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செப்.28-ம் தேதி என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com