தியாகி செவாலியே செல்லான் நாயகா் படத்துக்கு முதல்வா் ரங்கசாமி மரியாதை
செல்லான் நாயகா் நினைவு தினத்தை யொட்டி, அவரது திருவுருவப் படத்துக்கு முதல்வா் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரியில் தியாகி செவாலியே செல்லான்நாயகா் நினைவு தினத்தையொட்டி, சட்டப்பேரவை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை அலங்கரித்து வைத்திருந்த அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், எம்எல்ஏ.க்கள் ஆா்.பாஸ்கா், கேஎஸ்பி.ரமேஷ் உள்ளிட்டோா்.








