புதுச்சேரி ஊசுடு, பாகூா் ஏரிகளில் துணைநிலை ஆளுநா் ஆய்வு
புதுவை மாநில துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஊசுடு, பாகூா் ஏரிகளை ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

புதுச்சேரி ஊசுடு ஏரியை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் உள்ளிட்டோா்.








